"நாய் நமதென நரி நமதெனப் பிதா
தாய் நமதென நமன்றன தெனப் பிணி
பேய் நமதென மனமதிக்கும் பெற்றிபோ
லாய்நமதெனப்படும் யாக்கை யாரதே."
உறவுகள் யாரும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு தனியாக காட்டில் வழியற்ற நிலை வந்து கிடக்கும் காலத்தில், இந்த உடல் யாருக்கு சொந்தமாகும்?
இந்த உடல் வீட்டில் இருந்தால், தாய் தந்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவர்;
இந்த உடல் காட்டில் கிடந்தால், நாயும் நரியும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்;
இந்த உடல் இருட்டில் கிடந்தால், பேய் தனக்குச் சொந்தம் என்று கொண்டாடும்;
இப்படியாக, அவரவர் வாய்க்கு வந்தபடி, இந்த உடலை சொந்தம் கொண்டாடிக் கொள்வர்.
இந்த உடலானது, பிறர் துன்பத்தில் வருந்துவதைப் பார்த்து அவருக்கு உதவி செய்யவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த உடலை அதற்காகவே பயன்படுத்துவேன் என்று கருதவேண்டுமாம்;
தாய் நமதென நமன்றன தெனப் பிணி
பேய் நமதென மனமதிக்கும் பெற்றிபோ
லாய்நமதெனப்படும் யாக்கை யாரதே."
உறவுகள் யாரும் இல்லாமல் நோய்வாய்ப்பட்டு தனியாக காட்டில் வழியற்ற நிலை வந்து கிடக்கும் காலத்தில், இந்த உடல் யாருக்கு சொந்தமாகும்?
இந்த உடல் வீட்டில் இருந்தால், தாய் தந்தை தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவர்;
இந்த உடல் காட்டில் கிடந்தால், நாயும் நரியும் தங்களுக்குச் சொந்தம் என்று சொந்தம் கொண்டாடும்;
இந்த உடல் இருட்டில் கிடந்தால், பேய் தனக்குச் சொந்தம் என்று கொண்டாடும்;
இப்படியாக, அவரவர் வாய்க்கு வந்தபடி, இந்த உடலை சொந்தம் கொண்டாடிக் கொள்வர்.
இந்த உடலானது, பிறர் துன்பத்தில் வருந்துவதைப் பார்த்து அவருக்கு உதவி செய்யவே படைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து, இந்த உடலை அதற்காகவே பயன்படுத்துவேன் என்று கருதவேண்டுமாம்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக