அலகாபாத் ஐகோர்ட் ஒரு அதிரடியாக தீர்ப்பை கொடுத்துள்ளதாம்.
எல்லா அரசு ஊழியர்களும் அவர்களின் குழந்தைகளை கண்டிப்பாக அரசு பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டுமாம். தவறினால் அவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமாம். ஆறு மாத கால அவகாசம் கொடுத்துள்ளது ஐகோர்ட்.
இப்போது அங்கு மூன்று வகையான பள்ளிப் படிப்புகள் உள்ளதாம். இங்க்லீஸ் மீடியம் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் என மூன்று வகை உள்ளதாம்.
அரசு ஊழியர்கள் அனைவரும் அவர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், அரசுக்கு வருமானம் வருவதுடன், கல்வியின் தரமும் தானே உயர்ந்துவிடுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக