சனி, 1 செப்டம்பர், 2018

கயிலாயருக்கு அன்று இமவான அளித்த கனங்குழையே!


குயிலாய் இருக்கும் கடம்பாடவி இடைக் கோல இயல்
மயிலாய் இருக்கும் இமயாசலத்து இடை வந்து உதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான அளித்த கனங்குழையே!
(அபிராமி அந்தாதி பாடல் 99)

(கடம்ப வனத்தில் குயிலாய் இருக்கும், இமய மலையில் மயிலாய் இருக்கும், வானத்தில் வந்து உதிக்கும் வெயிலாய் இருக்கும், தாமரையின் மீது அன்னமாய் இருக்கும், கயிலை நாதருக்கு இமவான் மணம் செய்து கொடுத்த கனங்குழையே!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக