கிருஷ்ணா!!!
வெள்ளி, 6 பிப்ரவரி, 2015
தனம் தரும் கல்வி தரும்
தனம் தரும் கல்வி தரும்
ஒருநாளும் தளர் வறியா மனம் தரும்
தெய்வ வடிவுதரும்
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும்
நல்லன எல்லாம் தரும்
அன்பரென்பவருக்கே கனம் தரும்
பூங்குழலால் அங்காள பரமேஸ்வரி கடைக் கண்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக