வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

தனம் தரும் கல்வி தரும்

தனம் தரும் கல்வி தரும் 
ஒருநாளும் தளர் வறியா மனம் தரும் 
தெய்வ வடிவுதரும் 
நெஞ்சில் வஞ்சமில்லா இனம் தரும் 
நல்லன எல்லாம் தரும் 
அன்பரென்பவருக்கே கனம் தரும் 
பூங்குழலால் அங்காள பரமேஸ்வரி கடைக் கண்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக