திங்கள், 2 பிப்ரவரி, 2015

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்!

ஷடானனம் குங்கும ரக்த வர்ணம்!
மஹாமதிம் திவ்ய மயூர வாஹனம்!
ருத்ரஸ்ய ஸூனும் ஸூரஸன்ய நாதம்!
குதம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

(சிவந்த நிறம், அறிவில் சிறந்த, தெய்வீக மயிலில் வலம் வரும், தேவர்களின் படைத் தலைவனான ஆறுமுகப் பெருமானே, உன்னைச் சரணடைகிறேன்.)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக