வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

ஐந்து கரத்தனை

ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்திமகந்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடிப் போற்றுகின்றேனே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக