செவ்வாய், 5 ஜனவரி, 2016

பஞ்சம்

பஞ்சம் இன்னும்தான் தலைவிரித்து ஆடுகிறது; இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சம்; 15 ஆயிரம் கிராமங்கள் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனவாம்; மத்திய அரசு இதற்கு நிதி உதவியாக ரூ.3,049 கோடி கொடுக்க தீர்மானித்துள்ளதாம்; மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், இதுவரை மகாராஷ்டிரா பெற்ற நிவாரண நிதியில் இதுதான் அதிகம் என்கிறார்:

இதேபோல், மற்ற மாநிலங்களிலும் பஞ்சம் உள்ளது;
மத்திய பிரதேசத்துக்கு நிதி உதவி: 2033 கோடி
கர்நாடகாவுக்கு நிதிஉதவி 1540 கோடி
சட்டீஸ்கர்க்கு 1,275 கோடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக