செவ்வாய், 5 ஜனவரி, 2016

வீரம் சொல்லி வருவதில்லை!

சண்டிகாரில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் சின்னப் பையன், பெயர் மெகந்திரதா, 13 வயதுதான் ஆகிறது;

தன் தாயின் கழுத்தில் ஒரு கேடி கத்தியை வைத்து மிரட்டும் போது, மகன் எப்படிப் பொறுமை காப்பான்; ஆவேசத் துணிச்சலில் அந்த கத்தியை தன் கையாலேயே பறித்து எறிந்த துணிச்சலுக்கான வீரப் பதக்கத்தை பிரதமரிமிருந்து பெறுகிறான், இந்திய குடியரசு தினத்தில்;

National Bravery Award 2015 by the Indian Council for Child Welfare.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக